×

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.1.55 லட்சம், நகை பறிமுதல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.1.55 லட்சம் மற்றும் 35 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்றதால் பணம், நகைகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்….

The post சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.1.55 லட்சம், நகை பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sivagangai district Tiruptur ,Sivagangai ,Sivagangai District Thiruppatur ,District ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்