×

ஈரோடு அருகே குடிபோதையில் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே குடிபோதையில் வந்ததை தட்டி கேட்ட தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அரச்சலூர் போலீசார் வழக்குபதிவு செய்து தீனதயாளனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post ஈரோடு அருகே குடிபோதையில் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Arachalur ,Dinakaran ,
× RELATED கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த...