×

நடிகை குஷ்புவின் கணக்கை முடக்கியது யார்? ட்விட்டருக்கு சென்னை சைபர் க்ரைம் போலீஸ் கடிதம்

சென்னை: நடிகை குஷ்புவின் கணக்கை முடக்கியது யார் என கேட்டு ட்விட்டருக்கு சென்னை சைபர் க்ரைம் போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. தனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு பதிவுகள் நீக்கப்பட்டதாக 20ம் தேதி டிஜிபியிடம் குஷ்பு புகார் அளித்துள்ளார்….

The post நடிகை குஷ்புவின் கணக்கை முடக்கியது யார்? ட்விட்டருக்கு சென்னை சைபர் க்ரைம் போலீஸ் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Kushbu ,Chennai Cybercrime Police ,Twitter ,Chennai ,Khushbu ,
× RELATED உபா சட்டத்தில் 6 பேர் கைது: தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை