×

கேரள மாநிலம் இடுக்கி அருகே கோரம்பாறையில் யானை தாக்கியதில் விமலா என்பவர் உயிரிழப்பு

கேரளா: கேரள மாநிலம் இடுக்கி அருகே கோரம்பாறையில் யானை தாக்கியதில் விமலா என்பவர் உயிரிழந்தார். ஏல தோட்டத்தில் வேலை செய்து கொண்டிரந்த விமலாவை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

The post கேரள மாநிலம் இடுக்கி அருகே கோரம்பாறையில் யானை தாக்கியதில் விமலா என்பவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Vimala ,Korambarai ,Idukki ,Kerala ,Dinakaran ,
× RELATED மனைவியுடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகம் உறவினரை வெட்டி கொன்ற தொழிலாளி