×

சென்னையை அடுத்த கோவூரில் வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின்ஊழியர் உயிரிழப்பு

சென்னை: சென்னையை அடுத்த கோவூரில் வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின்ஊழியர் அசோகன் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுனர் முகமது உசேனை கைது செய்து பூவிருந்தமல்லி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

The post சென்னையை அடுத்த கோவூரில் வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின்ஊழியர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kovoor ,Chennai ,Ashokan ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்