ஒட்டாவா: கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அதிக வெப்பநிலை காரணமாக 300 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட நிலையில் 14 நாட்களுக்கு அவசர பிரகடன நிலை அறிவிக்கப்பட்டுள்ளது….
The post கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அதிக வெப்பநிலை காரணமாக 300 இடங்களில் காட்டுத் தீ appeared first on Dinakaran.