×

தருமபுரி: மான் வேட்டைக்கு முயன்ற 2 பேர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகேயுள்ள கவரமலை காட்டில் மான் வேட்டையாட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மான் வேட்டையாட முயன்றதாக குமார், சக்திவேல் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேட்டைக்கு சென்றவர்களை பிடிக்க முயன்றபோது துப்பாக்கி வெடித்து சிதறியதில் வனவர் வேடியப்பன் காயமடைந்துள்ளார்….

The post தருமபுரி: மான் வேட்டைக்கு முயன்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Kavaramalai forest ,Pappirettipatti ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்