×

தஞ்சையில் உள்ள கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த 1,500 நெல் மூட்டைகள் பறிமுதல்

தஞ்சை: முனியம்பட்டி சாய்பாபா நகரில் உள்ள கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த 1,500 நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான கிடங்கிலிருந்து 2,000 சாக்குகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். …

The post தஞ்சையில் உள்ள கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த 1,500 நெல் மூட்டைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : thanjay ,Thanjai ,Munyambatti Saibapa ,Ravichandran ,Thanjam ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...