×

சிவகாசியில் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்

சிவகாசி: சிவகாசியில் தடை செய்யப்பட்ட போதை பொருள்களான பான்பராக், புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பான்பராக் உள்பட ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருள்களை பதுக்கி விற்றது தொடர்பாக திருமேனி நகர் அமல்ராஜ், முத்துக்குமார் கைது செய்யப்பட்டுள்ளனர். …

The post சிவகாசியில் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Banbarak ,Panbarak ,Dinakaran ,
× RELATED சிவகாசியில் விதிமீறி இயங்கிய பட்டாசு...