×

போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் போரூர் ஏரியை மூட முயற்சி நடந்தது என கூறினார். அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர், ஓ.பன்னீர் செல்வம் என சுட்டிக்காட்டினார். ஸ்டாலின் நடத்திய போராட்டத்தால் தான் தற்போது போரூர் ஏரி இருக்கிறது என தெரிவித்தார். 

The post போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Borur Lake ,Minister ,Ma. Suframanian ,Chennai ,Mahari ,Subramanian ,Ma. Superamanian ,
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...