×

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியர்களை ஒடுக்க கொண்டு வரப்பட்ட தேசத்துரோக வழக்குகள் தேவையா?… உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியர்களை அடக்க கொண்டு வரப்பட்ட தேசத்துரோக வழக்குகள் தேவையா என அரசியல் சாசன பிரிவு 124 ஏ வை ரத்து செய்ய கோரும் வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இந்த சட்டத்தை கடைபிடிப்பது ஏன்? என நீதிபதி வினவியுள்ளார். …

The post ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியர்களை ஒடுக்க கொண்டு வரப்பட்ட தேசத்துரோக வழக்குகள் தேவையா?… உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Indians ,Supreme Court ,Delhi ,Englishmen ,Dinakaran ,
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...