திருச்செங்கோடு: திருச்செங்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து அமைச்சர் மூர்த்தி ஆய்வு நடத்தினார்….
The post திருச்செங்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.