×

நீடாமங்கலத்திலிருந்து அரவைக்காக தர்மபுரிக்கு 2,000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

நீடாமங்கலம் : நீடாமங்கலம், கூத்தாநல்லூர், மன்னார்குடி தாலுகா பகுதியில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து 2,000 டன் சன்ன ரக நெல் மூட்டைகளை 160 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 42 வேகன்களில் தொழிலாளர்கள் ஏற்றி தர்மபுரி மாவட்டத்திற்கு அரவைக்கு அனுப்பி வைத்தனர்….

The post நீடாமங்கலத்திலிருந்து அரவைக்காக தர்மபுரிக்கு 2,000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Neetamangalam ,Dharmapuri ,Needamangalam ,Koodhanallur ,Mannargudi taluk ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு