×

வால்பாறை பகுதியில் சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வால்பாறை :   தென்மேற்கு பருவ மழை வால்பாறை பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்து வருகிறது. விடாது பெய்து வரும் சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. அதிக குளிர் நிலவுகிறது. பணிக்கு செல்வோர், தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர். மழையால் ஆறுகள் மற்றும் சிறோடைகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. மழை காரணமாக கடும் குளிர் நிலவுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்….

The post வால்பாறை பகுதியில் சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : WALBARA ,Saral ,Wal Area ,Dinakaran ,
× RELATED சோழவந்தான் அருகே பெண்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கல்