டெல்லி: டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ள நிலையில் ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி சென்றுள்ளார்….
The post டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு..!! appeared first on Dinakaran.