சென்னை: ஒரு குப்பியில் இருந்து 11 முதல் 12 நபர்கள் வரை என கூடுதலாக 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் 6 லட்சம் டோஸ் வரை தடுப்பூசி வீணடிக்கப்பட்டுள்ளது. மருந்து குப்பியில் 16 முதல் 24 சதவீதம் வரை கூடுதலாக இருக்கும் மருந்தை வீணாக்காமல் தடுப்பூசி போடப்படுகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்….
The post ஒரு குப்பியில் இருந்து 11 முதல் 12 நபர்கள் வரை என கூடுதலாக 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.