×

ஆவடியில் நில மோசடி புகார் – பாஜக பிரமுகர் மீது வழக்கு

ஆவடி: ஆவடியில் வெங்கட்நாராயணன் என்பவரிடம் நிலம் அபகரித்த புகாரில் பாஜக பிரமுகர் ரமணன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜக பிரமுகர் ரமணன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெங்கட்நாராயணன் அவரது மனைவி நித்யாவை கட்டிவைத்து மிரட்டி நிலத்தை அபகரிக்க முயன்றதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வெங்கட்நாராயணன் தீக்குளிக்க முயன்றதை அடுத்து ரமணன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது….

The post ஆவடியில் நில மோசடி புகார் – பாஜக பிரமுகர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Aavadi ,BJP ,Ramanan ,Venkatnarayanan ,Avadi ,Dinakaran ,
× RELATED 195 கிலோ கஞ்சா அழிப்பு