×

பாசிசமும், அடக்குமுறையும் பழங்குடியின போராளி ஸ்டான் சாமி வாழ்வை பறித்தது: கீ.வீரமணி

சென்னை: பாசிசமும், அடக்குமுறையும் பழங்குடியின போராளி ஸ்டான் சாமி வாழ்வை பறித்தது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துளளார். பக்கவாத நோய் ஏற்பட்டும் ஸ்டான் சாமியின் ஜாமீன் மனு மனிதாபிமானமற்ற முறையில் எதிர்க்கப்பட்டது என்று கீ.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார். மனித உரிமை போராளி ஸ்டான் சாமியின் முதுமையை அலட்சியப்படுத்தி சிறையில் அடைத்தனர். உரிய நேரத்தில் சிகிச்சை தராததால் அவர் மரணமடைந்திருந்தால், பாசிசமும், அடக்குமுறையுமே அவரை கொன்றது என்று கீ.வீரமணி கூறியுள்ளார்….

The post பாசிசமும், அடக்குமுறையும் பழங்குடியின போராளி ஸ்டான் சாமி வாழ்வை பறித்தது: கீ.வீரமணி appeared first on Dinakaran.

Tags : Stan Sami ,Kee Veeramani ,Chennai ,Stan Sammy ,Dravidar Kazhagam ,President ,K. Veeramani.… ,Stan Samy ,K. Veeramani ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...