சென்னை: அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஆவின் நிறுவன முறைகேடுகள் தொடர்பாக ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பேட்டியளித்துள்ளார். கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் 234 பணி நியமனங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்….
The post ஆவின் நிறுவன முறைகேடுகள் தொடர்பாக ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை: அமைச்சர் சா.மு.நாசர் பேட்டி appeared first on Dinakaran.