- கும்பாபிஷேகம்
- ஆஞ்சநேயர் கோயில்
- அர்ஜுன்
- சென்னை
- அஞ்சேன்ய சுவாமி மந்திரம்
- கெருகம்பாக்கம்
- போரூர், சென்னை
- அஞ்சநேயர்
- கோவில்
- கும்பபிஷா
சென்னை: நடிகர் அர்ஜுன், சென்னை போரூரில் உள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேய சுவாமி மந்திரம் என்ற கோயில் கட்டியுள்ளார். இதன் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டார். அர்ஜுன் கூறுகையில், இந்த கோயில் என் 17 வருட கனவு. ஸ்ரீஆஞ்சநேயர் அமைதியாக அமர்ந்துள்ள ஒற்றைக்கல் சிலை 80 டன் எடை கொண்டது. ஸ்ரீராமர், விநாயகர், நாகராஜர் சன்னதிகளும் இருக்கிறது. பெஜாவர் ஸ்ரீவிஷ்ணு பிரசன்னா சுவாமிகள் கோயிலை பிரதிஷ்டை செய்து கொடுத்தார். விரைவில் பொதுமக்கள் தரிசனம் செய்வதற்காக கோயில் திறக்கப்பட உள்ளது’ என்றார்….
The post நடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.