×

ஹரித்துவார் கும்பமேளாவில் பங்கேற்க போலி கொரோனா சான்று தந்தது பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைப்பு..!!

டெஹ்ராடூன்: உத்திராகண்ட் மாநிலம் ஹரித்துவார் கும்பமேளாவில் பங்கேற்க போலி கொரோனா நெகட்டிவ் சான்று தந்தது பற்றி விசாரிக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது. போலி நெகட்டிவ் சான்று தந்ததில் அதிகாரிகளுக்கான தொடர்பு பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது….

The post ஹரித்துவார் கும்பமேளாவில் பங்கேற்க போலி கொரோனா சான்று தந்தது பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Special Investigation Committee ,Harithuwar Kumbh Mela ,Dehradun ,Haridhuwar ,Kumbh ,Mela ,Uttarakhand ,
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...