×

கோபி அருகே பத்திரப்பதிவு அலுவலகத்தில் நுழைந்து பதிவாளரை மிரட்டிய பாஜகவினர் 12 பேர் மீது வழக்குப்பதிவு..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பத்திரப்பதிவு அலுவலகத்தில் நுழைந்து பதிவாளரை மிரட்டிய பாஜகவினர் 12க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக நகர தலைவர் முருகையன், அரவிந்த் பாலாஜி, அவரது மனைவி புவனா, விஜயலட்சுமி உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியார் படத்தை அகற்றுமாறும், பிரதமர் மோடி படத்தை வைக்குமாறும் பதிவாளர் தமிழ்ச்செல்விக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்தனர்….

The post கோபி அருகே பத்திரப்பதிவு அலுவலகத்தில் நுழைந்து பதிவாளரை மிரட்டிய பாஜகவினர் 12 பேர் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Gobi ,Erode ,Gopichettipalayam ,Dinakaran ,
× RELATED பேருந்து நிலையத்தில் கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு