×

உளுந்தூர்பேட்டையில் கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று அதிகாலை முதல் காலை 8 மணி வரையில் கடும் பனிப்பொழிவு இருந்தது. இந்த கடுமையான பனிபொழிவின் காரணமாக பொதுமக்கள், முதியவர்கள், நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் கார் உள்ளிட்ட கனரக வாகனங்களை ஓட்டிச் சென்றவர்கள் கடும் அவதி அடைந்தனர். வாகங்களின் முகப்பு விளக்குகளை போட்டபடி மெதுவாக தங்களது வாகனங்களை ஓட்டி சென்றனர். கனரக வாகனங்களை ஓட்டி வந்த வாகன ஓட்டுனர்கள் தங்களது வாகனத்தை சாலையின் ஓரம் நிறுத்தி வைத்துவிட்டு பனி குறைந்த பிறகு வாகனத்தை ஓட்டிச் சென்றனர்….

The post உளுந்தூர்பேட்டையில் கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : ilandurpate ,Ilundurbate ,Kallukkurichi district ,Uundurpet ,Inundurbate ,Avadi ,Dinakaran ,
× RELATED பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி...