×

பெருந்துறை அருகே கீழ்பவானி பிரதான கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்

ஈரோடு: பெருந்துறை அருகே கீழ்பவானி பிரதான கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். கால்வாய் உடைந்து தண்ணீர் புகுந்ததில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. நேற்று கால்வாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.  …

The post பெருந்துறை அருகே கீழ்பவானி பிரதான கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Muthuswamy ,Kilpavani ,Perundurai ,Erode ,Muthusamy ,Kilpawani ,Kilbhavani ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் பரபரப்பு அரசு மல்டி...