×

மாண்டஸ் புயல் கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திண்டுக்கல்: மாண்டஸ் புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதியில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்….

The post மாண்டஸ் புயல் கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dintugul district ,Mandus ,Dindugul ,Kodaikanal ,Paramala ,Cyclone Mandas ,Mandus Storm ,Dindigul district ,Dinakaran ,
× RELATED வாங்க ஆள் இல்லாததால் குப்பையில் கொட்டப்படும் பூக்கள்