×

தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெறுகிறது!

சென்னை: தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெறுகிறது. சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் காலநிலை மாற்ற இயக்க அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கருத்தரங்கம் நாளை வரை நடைபெறுகிறது. …

The post தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெறுகிறது! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Climate Summit ,Chennai ,MRC ,Environment Department ,Supriya Chagu ,
× RELATED ஊட்டி மலர் கண்காட்சி துவக்க...