×

மாண்டஸ் புயல், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலில் நாளை (09.12.2022) மற்றும் நாளை மறுநாள் (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு: புதுச்சேரி, காரைக்காலில் நாளை (09.12.2022) மற்றும் நாளை மறுநாள் (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல், கனமழை முன்னெச்சரிக்கையாக அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் அறிவித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். …

The post மாண்டஸ் புயல், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலில் நாளை (09.12.2022) மற்றும் நாளை மறுநாள் (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Puducherry, Karaikal ,Mondus storm ,Chengalpattu ,Puducherry, ,Karaikal ,Mondus ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...