×

மாண்டஸ் புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பெரம்பலூர்: புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாண்டஸ் புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்….

The post மாண்டஸ் புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur district ,Mandas ,Perambalur ,Mandus ,
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...