×

மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திருவண்ணாமலை: மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டத்தில்  நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்….

The post மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvandamalai ,Thurumapuri ,Mandas ,Thiruvandamalai, Thurumapuri district ,Tarumapuri ,
× RELATED வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 29ம் தேதி தீர்ப்பு