×

கனமழையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்!: மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை..!!

சென்னை: கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க அனைத்து மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கடந்த மழைப் பொழிவின்போது நீர் அதிகம் தேங்கிய இடங்களில் மோட்டார்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் கூடுதல் மோட்டர்களையும் கையிருப்பில் வைத்திருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. …

The post கனமழையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்!: மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,CHENNAI ,Chennai Corporation Administration ,Corporation ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகராட்சியில் இணைய வழியில்...