×

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்டர்காம் மூலம் உறவினர்களுடன் கைதிகள் பேச வசதி..!!

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்டர்காம் மூலம் உறவினர்களுடன் கைதிகள் பேச வசதி செய்யப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 1,353 பேர் இந்த வசதிகளை பெற உள்ளனர். …

The post நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்டர்காம் மூலம் உறவினர்களுடன் கைதிகள் பேச வசதி..!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Palayangottai Central Jail ,Palayamgottai ,Central Jail ,Nellai Palayamgottai Central Jail ,
× RELATED நெல்லை பாளையங்கோட்டை சிறையில் மோதல்: 3 கைதிகள் மீது வழக்கு