×

ஜனவரி 15-க்குள் அத்திக்கடவு – அவினாசி திட்டம் தொடங்கம்: அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு

சென்னை : ஜனவரி 15-க்குள் அத்திக்கடவு – அவினாசி திட்டம் தொடங்கப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். திட்டத்தை எதிர்த்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி திட்டத்தின் பலன்களை கூறி சம்மதிக்க வைத்தோம் என அவர் தெரிவித்தார். …

The post ஜனவரி 15-க்குள் அத்திக்கடவு – அவினாசி திட்டம் தொடங்கம்: அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Muthuswamy ,Chennai ,Housing ,Muthusamy ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்