×

குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோயில் குளத்தில் மூழ்கி முகேஷ், விஜி மற்றும் உதயகுமார் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்….

The post குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Mukesh ,Viji ,Udayakumar ,Tiruporur temple pond ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலத்தில்...