×

கள்ளக்குறிச்சி அருகே நிற்காமல் சென்ற அரசுப்பேருந்தை சிறைபிடித்த மாணவர்கள்

கள்ளக்குறிச்சி: களமருதூரில் நிற்காமல் சென்ற அரசுப்பேருந்தை மாணவர்கள் சிறைபிடித்தனர். பேருந்தை சிறைப்பிடித்ததால் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளுக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது….

The post கள்ளக்குறிச்சி அருகே நிற்காமல் சென்ற அரசுப்பேருந்தை சிறைபிடித்த மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Kalamarudhur ,
× RELATED கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில்...