×

இலங்கையில் இருந்து ஈழத்தமிழர்கள் 10 பேர் குடும்பமாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு அகதிகளாய் வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து ஈழத்தமிழர்கள் 10 பேர் குடும்பமாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு அகதிகளாய் வருகை தந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது….

The post இலங்கையில் இருந்து ஈழத்தமிழர்கள் 10 பேர் குடும்பமாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு அகதிகளாய் வருகை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Dhanushkodi ,Rameswaram ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற 3,700 பீடி இலைகள் பறிமுதல்..!!