×

கள்ளக்குறிச்சி தியாகதுருகம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தியாகதுருகம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியரின் உத்தரவை அடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் கஞ்சா வியாபாரி ருத்தீஷ் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்….

The post கள்ளக்குறிச்சி தியாகதுருகம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Kallakkuruchi ,Kundas ,Kolakkurichi ,Kolakkurukhi ,Dinakaran ,
× RELATED குண்டாஸில் வாலிபர் கைது