சென்னை: நடிகை மீரா மிதுன் தலைமறைவாகவுள்ள விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப ஒன்றிய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு செய்துள்ளது. பட்டியலினத்தவரை இழிவாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைதாகி, சிறையிலடைக்கப்பட்டு ஜாமினில் வந்தார். குற்றப்பத்திரிக்கை தாக்கலாகி சாட்சி விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாமல் தலைமறைவானதால் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. …
The post நடிகை மீரா மிதுன் தலைமறைவு விவகாரம்: லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப ஒன்றிய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு appeared first on Dinakaran.