×

செங்கல்பட்டு மாவட்டத்தில் 77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் 77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மானாமதி ஏரி, தையூர் ஏரி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய ஏரிகள் முழுமையாக நிரம்பியது. ஏரிகளில் உடைப்பு ஏற்படுவதை தவிர்க்க பொதுப்பணித் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்….

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் 77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின appeared first on Dinakaran.

Tags : Chengalpattu district ,Chennai ,Manamati Lake ,Taiyur Lake ,Dinakaran ,
× RELATED வாயலூர் அருகே ஈசிஆர் சாலையில் நடந்த...