திருச்சி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேரில், இதுவரை 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள முகாமில் தங்கவைக்கப்படவுள்ளனர்….
The post ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த முருகன், சாந்தன் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் விடுதலை appeared first on Dinakaran.