- டிஒய் சந்திரசூட்
- உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி
- தில்லி
- ஜனாதிபதி
- திரபூபதி மர்மு
- வீட்டில்
- தின மலர்
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றார். குடியரசு தலைவர் மாளிகையில் டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியில் நீடிப்பார். …
The post உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் டி.ஒய்.சந்திரசூட் appeared first on Dinakaran.