ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள மீனவர்கள் 15 பேரை விடுவிக்கக்கோரி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். …
The post ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.