×

வேளச்சேரி பறக்கும் ரயில் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை அமைச்சருக்கு திமுக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம்

சென்னை : கிடப்பில் உள்ள வேளச்சேரி – புனித தோமையார் மலை பறக்கும் ரயில் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம் அனுப்பியுள்ளார். பல ஆண்டுகள் கடந்தும் திட்டத்தின் விரிவாக்க இறுதிப் பணிகள் பல காரணங்களால் நிலுவையில் இருந்து வருகின்றன.  …

The post வேளச்சேரி பறக்கும் ரயில் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை அமைச்சருக்கு திமுக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Velacheri ,Railway ,Minister of Railways ,Djagagam ,M. ,Chennai ,Kidappil ,M. GP ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்