×

சென்னையில் சோகம்: மின்மாற்றி அருகே உணவு கழிவுகளை தின்று கொண்டிருந்த பசு மாடு மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை யானைக் கவுனியில் மின்மாற்றி அருகே உணவு கழிவுகளை தின்று கொண்டிருந்த பசு மாடு மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர், சம்பவம் குறித்து யானைக்கவுனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post சென்னையில் சோகம்: மின்மாற்றி அருகே உணவு கழிவுகளை தின்று கொண்டிருந்த பசு மாடு மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Elephant County ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...