சென்னை: மின் விநியோகம் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி அளித்துள்ளார். பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மின்வாரியம் சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து பேட்டியளித்து வருகிறார். தமிழகம் முழுவதும் 40,000 மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார். …
The post மின் விநியோகம் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி appeared first on Dinakaran.