×

ஸ்ரீவெங்கடேஸ்வரா பிராண தானம் அறக்கட்டளைக்கு ₹1 கோடி நன்கொடை வழங்கிய பக்தர்

திருமலை : ஸ்ரீவெங்கடேஸ்வரா பிராண தானம் அறக்கட்டளைக்கு ₹1 கோடியை பக்தர் ஒருவர் நன்கொடையாக வழங்கினார்.  திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பிராண தானம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவை சேர்ந்த பரத் ஹோசியார் நிறுவன தலைவர் சஞ்சய் ரதி ₹1 கோடி வழங்கினார். நன்கொடைக்கான  காசோலையை ஏழுமலையான் கோயில் முன்பு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாவிடம்  வழங்கினார்….

The post ஸ்ரீவெங்கடேஸ்வரா பிராண தானம் அறக்கட்டளைக்கு ₹1 கோடி நன்கொடை வழங்கிய பக்தர் appeared first on Dinakaran.

Tags : Srivenkateswara Prana Donam Foundation ,Tirumalai ,Srivenkateswara Prana Donation Foundation ,Thirumalai ,Tirapati ,Devasthanam ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...