×

அதிமுக அரசின் ஆணவத்திற்கு 13 உயிர்கள் பலியாகின..பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அதிமுக அரசின் ஆணவத்திற்கு 13 உயிர்கள் பலியாகின என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேட்போரை ரத்தம் உறையவைக்கும் சம்பவம் குறித்து தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டதாக கூறியது உண்மைக்கு மாறானது. கடப்பாரையை விழுங்கிவிட்டு கசாயம் குடித்துவிட்டேன் என்று கூறும் பழமொழியை விட மிகப்பெரிய பொய் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையமே முதலமைச்சரின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்….

The post அதிமுக அரசின் ஆணவத்திற்கு 13 உயிர்கள் பலியாகின..பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : AIADMK government ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Tuticorin firing incident ,CM ,Stalin ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...