×

ஈரோட்டில் போலி மதுபான ஆலை நடத்திய இரண்டு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

ஈரோடு: ஈரோட்டில் போலி மதுபான ஆலை நடத்திய இரண்டு பேர் குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். முகேஷ், வீரபாண்டி ஆகிய இருவரையும் குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். …

The post ஈரோட்டில் போலி மதுபான ஆலை நடத்திய இரண்டு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Mukesh ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது