* தனுசு, மீனம், மிதுனம், கன்னி ராசிக்காரர்கள்: திங்கள், செவ்வாய்க்கிழமையன்று வெங்கடாஜலபதியை வழிபடுவதன் மூலம் தன வரவை பெறலாம்.
* கடகம், துலாம், மகரம், மேஷம் ராசிக்காரர்கள்: புதன், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டை கடலையுடன் வழிபடுவதன் மூலம் தன வரவை பெறலாம்.
* சிம்மம், விருச்சிகம், கும்பம், ரிஷபம் ராசிக்காரர்கள்: வெள்ளி, சனிக்கிழமையன்று சங்கர நாராயணரை வழிபடுவதன் மூலம் தன வரவை பெறலாம்.