×

32,000 ஆண்டுகள் பழமையான விதையில் இருந்து செடியை விளைவித்த ரஷ்யா ஆராய்ச்சியாளர்கள்

மாஸ்கோ: ரஷ்யாவை சேர்ந்த  ஆராய்ச்சியாளர்கள் 32,000 ஆண்டுகள் பழமையான விதையில் இருந்து செடியை விளைவித்தனர். சைபீரியாவில் கோல்யாமா நதிக்கரையில் இந்த விதைகள் கிடைத்துள்ளது. Radiocarbon  Dating முறையில் அவற்றின் ஆண்டை கண்டுபிடித்து தீவிர முயற்சிக்கு பிறகு ஆராய்ச்சியாளர்கள் அந்த விதைகளை முளைக்க செய்துள்ளனர். …

The post 32,000 ஆண்டுகள் பழமையான விதையில் இருந்து செடியை விளைவித்த ரஷ்யா ஆராய்ச்சியாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Russia ,Moscow ,Kolyama River ,Siberia ,Dinakaran ,
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு