×

திருப்பதியில் இருவேறு இடங்களில் செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற 4 பேர் கைது

திருப்பதி: திருப்பதியில் இருவேறு இடங்களில் செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாமண்டூர் அருகே குக்கலதொட்டி தடகால்வாய் என்ற பகுதியில் செம்மரக் கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, வேலூரை சேர்ந்த ஏழுமலை(24), பார்த்திபன்அண்ணாமலை(21), குமார் சின்னையன் (31) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்….

The post திருப்பதியில் இருவேறு இடங்களில் செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruppati ,Tirupati ,Kucaladoty ,Mamandur ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!